தீண்டாமைக் கொடுமைக்கு தீர்வு

img

எஸ்.வலையபட்டியில் தீண்டாமைக் கொடுமைக்கு தீர்வு காண மறுக்கும் மாவட்ட நிர்வாகம்

மதுரை மாவட்டம் திரு மங்கலம் தாலுகா சௌ டார்பட்டியிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் உள்ளது எஸ்.வலையபட்டி. இங்கு பத்து நாட்களுக்கு முன்பு சாதி ஆதிக்க சக்திகள் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதில் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.